சாந்தியோகம் என்னும் அருமருந்து - வேததிரியம் கூற்று பார்போம் குண்டலினி யோகத் தவப் பயிற்சியின் ஆரம்பக் காலத்திலேயே மூலாதாரத் தவமாகிய சாந்தியோகம் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும். மூலாதார மையம் என்பது முதுகந்தண்டின் அடிப்பகுதியாகும். ஆசனவாய்க்கு ஓர் அங்குலம் மேலே உள்ள பால் உணர்ச்சிச் சுரப்பியை இது குறிக...
The Truth About Depression: How to Deal with It SAD OR DEPRESSED ! KNOW WHY Though man has gained various experiences through the series of generations, the only reason for his misery as explained in detail by Vethathiri Maharishi is :- "He exploits the right -full wealth and the natural freedom of ...
How to be happy every day with this simple formula Harmony is Divine! Harmony is a precious treasure of human life. True success, satisfaction and happiness are just different faces of harmony for an individual. If they wish to enjoy the benefits of life fully, it is necessary for them to develop an...
சைவ உணவும் அசைவ உணவும் பற்றி - வேததிர்யதின் கூற்று பார்போம் உலக நாடுகள் பலவற்றிலும் பெரும்பாலான மக்கள் மாமிச உணவை உண்ணுகின்ற பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அண்மையில் சில காலமாகச் சில அறிஞர்கள் - சாதாரண மக்களும் கூட – மாமிசம் தவிர்த்த உணவை மாத்திரம் உண்ண வேண்டும் என்று கருதி வருகின்றார்கள். இது ...
இல்லாமை இல்லாத நிலையில் இருக்க வேண்டும் – வேததிரியம் கூற்று ஆன்மீக வாழ்வு என்பது இறை வழிபாடும், உயிர் வழிபாடும் இணைந்த ஒரு தொகுப்பு நெறி என்கிறார் வேதாத்திரி மகரிஷி. இயற்கை நியதிகளை உணர்ந்து கொள்வது, அவற்றை மதித்து வாழ்வது இவை இரண்டும் சேர்ந்தால், அதுதான் இறைவழிபாடு. இதனை இறைவணக்கம் என்றும் சொல்வார்...