உடற்பயிற்சி மற்றும் மனம் பயிற்சி மனித வாழ்வுக்கு அவசியம்! ஆராய்ச்சியில்லாத மக்களிடம் நிலவி வருகின்ற கற்பனைகள் பல. இது போன்ற கற்பனைகளைக் களைந்து மனித இனம் பண்பாட்டில் உயர்ந்து, அமைதியாக வாழ்வில் சிறப்படைய வேண்டும் எனில், இறைநிலை உணர்வு என்ற தெளிவு வேண்டும். இறைநிலைத் தெளிவு உண்டான பின் செயல்விளைவுத் ...
Meditation can help improve your memory - Vethathirium Yoga is nothing but the transformation of the self to the divine path, evolution of the self, journey of oneself toward the higher Consciousness. First we start training the mind. The mind has to be brought under awareness and its functioning sh...
The Best Way to Calm Your Mind with Yoga Vethathirum As per Vethathiri maharishi, yoga is not just the meditation alone. It is way of life that is oriented towards inner peace. Only when a man attains to the state of peacefulness, would he be able to retain his center-of-gravity within himself and w...
உலகம் தோன்றியது முதலில் குறிஞ்சி நிலத்தில் தான். அங்கு தான் மனிதர்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். குறிஞ்சி நிலம் என்பது மலைப் பிரதேசம். முதல் முதலில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் காட்டுக்குப் போய் மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்தார்கள். ஆண்களே எழுதிய சட்டங்களில் பெண்களுக்கு ஏது இடம் அப்படிப் போகி...
வருமானம் -கடன் -ஈகை பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம் வருமானம்: அற வழியில் பொருளீட்டி, அந்தப் பொருளின் மூலம் இன்பம் துய்த்தால், தானாகவே அறிவானது தடையற்ற வளர்ச்சி பெற்று, முழுமைப் பேறாகிய வீடுபேறு இப்பிறவியிலேயே கிட்டும். அறவழியில் பொருளீட்டினாலே, பொருள் சேமிப்பும் நிச்சயமாக உண்டாகும். அறவழியில...