ஆன்மீக வாழ்விற்கு இராஜயோகப் பயிற்சி பற்றி வேதாதிரியாம் உலகில் வாழும் உயிரினங்களிலே உருவ அமைப்பிலும், அறிவின் திறனிலும் சிறந்து விளங்குபவன் மனிதன். இயற்கை தனது இயல்பூக்கச் சிறப்பிலே ஓர் உயர்ந்த உயிரினமாக உருப்பெற்ற குறிப்பே மனிதனாகும். ஐயுணர்வுகளால் இயற்கையின் இரகசியங்களை உணர்ந்து, நிறைவு பெறும் ஆற்ற...
மனிதன் பரிணாமம் மற்றும் மனிதன் கடந்து வந்த பாதை வேதாதிரியம் விஞ்ஞானத்திலும் சரி, மெய்ஞ்ஞானத்திலும் சரி, விலங்கினத்தில் இருந்து தான் மனிதன் தோன்றினான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அருள் துறையின் தலைவாகள் எல்லாம் கூட அதை வேறுவகையில் சொல்லி இருக்கிறார்கள். நம் நாட்டில் ‘தசாவதாரம்’ என்ற பரிணாமக் கொள்கை ...
Three Missing Links finally found – Vethathiri Maharishi Continuation of part1........ We have to be compassionate and calm because as per the principles of Cause and Effect, the imprints born of our evil deeds have to be wiped off through pain and misery. Nature brings two individuals together, whe...
The Gene that determines your personality! - Vethathirium The World Peace Envisioned by Shri. Vethathiri Maharishi has started taking deep roots and gets magnifying-refractions with these tender souls blooming to spread the philosophical message of our Guru throughout the world. Vethathiriya sapling...
இளைய சமுதாயத்திற்கு இனிய வேதாத்திரியம் அதனின் பயன்களும்!! இன்றைய இளைய சமுதாயம் ஒரு முற்போக்கு சமுதாயமாக, அறிவின் தெளிவில் நிறைவு பெற்ற சமுதாயமாக மாற வேண்டும். இன்றைய சமூக சூழல் இளைய சமுதாயத்தினை பல தீய வழிகளில் செலுத்தி வாழ்க்கை தடுமாற்றங்களை உருவாக்கி வருகின்றது. இதனை உணர்ந்து இளைஞர்களை நல்ல பாதையி...