அமைதியான குடும்பமே, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும்!!

access_time 2022-08-26T06:27:30.393Z face SKY Yoga
அமைதியான குடும்பமே, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும்!! குடும்பம் என்பது வாழ்க்கைக் கலைகள் அனைத்தையும் கற்பதற்கு ஏற்ற ஒரு சர்வ கலாசாலையாகும். குடும்பத்தில் ஒழுங்கும் அமைதியும் நிலவுவதற்கு முதலில் முயலுங்கள். இந்த வெற்றியானது வெளியில் நீங்கள் போகின்ற இடங்களிலெல்லாம் இனிமை தருகின்ற அலைகளாகப் பயன் த...

மனைவி நல வேட்பு நாள் மற்றும் பெருமைகள்- வேததிரியம் கூற்று

access_time 2022-08-25T11:12:41.136Z face SKY Yoga
மனைவி நல வேட்பு நாள் மற்றும் பெருமைகள்- வேததிரியம் கூற்று ஆண் பெண் உறவு மிகவும் மதிப்புடையதாக இருக்கிறது. எனினும் ஆண்களை விடப் பெண்கள் இன்று குறைந்த மதிப்புடையவர்களாக வாழ்வதைக் காண்கிறோம். அவர்கள் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மட்டுமின்றி, அரசியல் கண்ணோட்டத்திலும் பிற்படுத்தப்பட்டுள்ளார்கள். இயற்கையாக ...

இல்லற மேம்பாடு மற்றும் மகிமை பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று

access_time 2022-08-16T11:20:00.978Z face SKY Yoga
இல்லற மேம்பாடு மற்றும் மகிமை பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று தெரிந்தோ, தெரியாமலோ வாழ்க்கையில் சிக்கல்களைப் பெருக்கிக் கொண்டு, சிக்கல் சுழலிலிருந்து மீளமுடியாமல் பெரும்பாலோர் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் வீர உணர்வை ஊட்டி, அவர்களும் வாழ்க்கைத் தத்துவங்களைத் தெரிந்து கொண்டு, வெற...

தான் என்னும் தன்முனைப்பு பற்றி வேதாதிரியம் கூற்று பார்போம்

access_time 2022-08-10T10:41:07.439Z face SKY Yoga
தான் என்னும் தன்முனைப்பு பற்றி வேதாதிரியம் கூற்று பார்போம் நிலவுலகில் தோன்றிய உயிரினங்களில் சிறப்பு வாய்ந்தவன் மனிதன். ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான விலங்குகளிடத்தில் இல்லாத பெருமை ஆறறிவாக மனிதனிடத்தில் மட்டுமே உள்ளது. பகுத்தும் தொகுத்தும் பார்க்கக்கூடிய பகுத்தறிவு அவனிடம் உள்ளதால், அவனால் சிந்தனைய...

யோகநெறி மூலம் உலக ஆளலாம் - வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்

access_time 2022-08-10T10:13:24.01Z face SKY Yoga
யோகநெறி மூலம் உலக ஆளலாம் - வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம் ‘ஞானம்’ என்ற சொல்லைக் கேட்டாலே பெருவாரியான மக்கள் ‘ஞானமா?’ அது அந்தப் பிறவியிலே நமக்கெல்லாம் கிட்டாது. அதற்கெல்லாம் பூர்வ ஜென்மத்திலே புண்ணியம் செய்திருக்க வேண்டும்” என்கிறார்கள். ஏன் இந்த நிலை? உண்மையில் அன்றாட வாழ்க்கையைச் சீர்படுத்திச் ...