வானியலும் ஜோதிடமும் பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம் வானத்தில் இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் எது எது ஆனாலும் எப்பொழுதும் இடம் மாறிக் கொண்டு இருக்கும். ஆனால் அதற்கு ஒரு நியதி உண்டு. அந்த நியதி தவறாமல் அதனுடைய ஓட்டமானது இருக்கும். அந்த இயக்கத்தைப் 'பகுத்துணர்வு" என்ற முறையில் விஞ்ஞானிகள் தனித் த...
The Cosmic Computer that Can Alter the Future - Vethathirium continuation of part1....https://www.kundaliniyoga.edu.in/blog/cosmic-computer-Part1 Read on and let us change GIGO to .. Everything in the Universe is radiating its own wave. Such a wave will have all the quality of the wave emanating fro...
எந்த ஜீவனும் பிறந்தது முதல் இறக்கும் வரையில் ஏற்பட்ட எல்லா நிகழ்ச்சிகளும், ஜீவகாந்த அலையில் சுருங்கி அந்த ஜீவனின் தன்மைகளாக அமைந்து வருகின்றன. இதைத் தான் வினைப்பதிவு என்று சொல்கிறோம். இந்த இயற்கை நியதியின் கீழ், பரிணாமச் சரித்திரத்தில் எந்த ஜீவனில் என்ன நடந்திருந்தாலும், அது தன்மையாகி தொடர்ந்து வந்த...
ஐந்தொழுக்கப் பண்பாடு விளக்கம் பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பண்பாட்டின் வளர்ச்சியில் கடவுளைக் காண வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்த சிந்தனையால் கடவுளை மனிதன் உணர்ந்து கொண்டான். எனினும், இதை மனிதகுலத்தில் அனைவரும் உணரவில்லை. ஒரு சிலரே உணர்ந்தார்கள். அவர்கள் மூலம் பலரும் உணர்ந்து கொண்டே வருகின்றார்க...
ஐந்தொழுக்க பண்பாடு அதன் பயன்களும் வேதாத்திரி மகரிஷி கூற்று வாழ்வில் அனுபவங்களாகக் காண்பது இன்பம், துன்பம் எனும் இரண்டு உணர்வுகளே ஆகும். இவ்விரண்டில், மனிதனுக்கு ஒவ்வாதது துன்பம். இன்பமோ, இனிமையாகவும் ஒத்து வரக்கூடியதாகவும் உள்ளது. ஆகவே, துன்பங்கள் கடந்த இன்பங்களை அனுபவிப்பதற்கு வழிமுறைகளைச் சிந்தனைய...