மனித நேயம் காப்போம்! வாழமகா வாழ்வோம்! - வேதாத்திரி மகரிஷி மனித நேயம் (மனித நேயம் = மனிதம் + நேயம்) தொடர்புடைய பலம் வாய்ந்த குணங்களாக அன்பு, கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு இருக்கின்றன. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங...
எதிர்பார்ப்பினால் ஏமாற்றமே! பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிலவ வேண்டும். அதற்கு ஏமாற்றமில்லாமல் வாழ வேண்டும். ஏமாற்றம் என்பது துன்பமும் சோர்வும் அளிக்கின்ற ஒரு மனநிலை. அது தன்னாலும் வரலாம். பிறராலும் வரலாம். இயற்கையாலும் கூட எழலாம். 1. பேராசை 2. அறியாமை 3. தப்புக் கணக...
மனிதனைத் திருத்தி அமைக்க மனவளக்கலை பற்றி வேதாத்திரி மகரிஷி இந்த உலகம் ஒரு மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுழன்று கொண்டே இருக்கிறது. அதன் மீது நாம் இருக்கிறோம். ஆனால் இருந்த இடத்தில் இருந்து கொண்டு இருப்பதாக நினைக்கிறோம். உண்மை வேறு. அவ்வாறு நாம் நினைப்பதற்குக் காரணம் என்ன? கண், காது, மூக்கு இவைகளால் உண...
அறுகுண சீரமைப்பு தரும் ஆனந்த வாழ்வு பற்றி வேதாத்திரியம்! தான் என்னும் அதிகாரப் பற்றும் தனது என்னும் பொருள் பற்றும் வினோதமான தம்பதியினர். அவர்களுக்குப் பிறக்கும் வேண்டாக் குழந்தைகள் ஆறு. முதல் குழந்தை பேராசை. எவ்வளவு தான் இருந்தாலும் அதற்கும் மேலே வேண்டும் என்ற பரபரப்பே அது. இது ஏன் வருகிறது என்றால்,...
ஆன்மீக அறிவு பற்றி வேதாத்திரி மகரிஷியின் கூற்று பார்போம்! நாம் எப்படி இருக்க வேண்டும் என்றால் எப்பொழுதும் பிறருக்கு உதவியே செய்ய வேண்டும். பிறரிடமிருந்து வாங்குவது என்பதே வேண்டாம். அவர்கள் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இன்னும் சமையல் ஆகவில்லை. மணியாகி விட்டது...