வாழ்க்கை வளக் கல்வி பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம் மனிதப் பிறவி மகத்தானது, சிந்தனை ஆற்றலால் இயற்கை ரகசியம் அறியும் திறனானது மனிதனைப் பரிணாமத்தின் உச்சத்திற்கு உயர்த்தி விட்டன. மற்ற எல்லா உயிர்களும் இயற்கை வளங்களை உள்ளது உள்ளவாறு துய்த்து வாழ்கின்றன. மனிதனோ அதே இயற்கை வளங்களைச் செயல் திறனால்...
மனித(ஜீவ) காந்தசக்தி பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம் "ஜீவகாந்தம்" என்பது உயிர்ச் சக்தி இயங்குவதால் எழும் அலையாகும். ஒவ்வொரு உயிர் சக்தித்துகளும் தன்னைத்தானே மிக விரைவாகச் சுற்றிக் கொண்டிருப்பதால் அதிலிருந்து வீசக்கூடிய அலையானது விரிந்து கொண்டே இருக்கும். அவை தோன்றிக் கொண்டேயும் இருக்கும். ஒர...
சினம் ஒரு கொடிய மனநோய் பற்றி வேதாத்திரி மகரிஷியின் கூற்று புலன் கவர்ச்சியால் மனம் சிறு சிறு பொருளையும் இன்பங்களையும் துய்ப்பதால் அறிவுத்திறமையும், ஆற்றலும் தடைப்பட்டு, தேக்கமுற்று, அதன் இயக்க விரைவு தன்முனைப்பு என ஆகிறது. இந்தத் தன்முனைப்பு, பொருட்கள் மீதும் மக்கள் மீதும் தொடர்பு கொண்டு பேராசை, சினம...
ஆன்மீக வாழ்விற்கு இராஜயோகப் பயிற்சி பற்றி வேதாதிரியாம் உலகில் வாழும் உயிரினங்களிலே உருவ அமைப்பிலும், அறிவின் திறனிலும் சிறந்து விளங்குபவன் மனிதன். இயற்கை தனது இயல்பூக்கச் சிறப்பிலே ஓர் உயர்ந்த உயிரினமாக உருப்பெற்ற குறிப்பே மனிதனாகும். ஐயுணர்வுகளால் இயற்கையின் இரகசியங்களை உணர்ந்து, நிறைவு பெறும் ஆற்ற...
மனிதன் பரிணாமம் மற்றும் மனிதன் கடந்து வந்த பாதை வேதாதிரியம் விஞ்ஞானத்திலும் சரி, மெய்ஞ்ஞானத்திலும் சரி, விலங்கினத்தில் இருந்து தான் மனிதன் தோன்றினான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அருள் துறையின் தலைவாகள் எல்லாம் கூட அதை வேறுவகையில் சொல்லி இருக்கிறார்கள். நம் நாட்டில் ‘தசாவதாரம்’ என்ற பரிணாமக் கொள்கை ...