உடற்பயிற்சி மற்றும் மனம் பயிற்சி மனித வாழ்வுக்கு அவசியம்! ஆராய்ச்சியில்லாத மக்களிடம் நிலவி வருகின்ற கற்பனைகள் பல. இது போன்ற கற்பனைகளைக் களைந்து மனித இனம் பண்பாட்டில் உயர்ந்து, அமைதியாக வாழ்வில் சிறப்படைய வேண்டும் எனில், இறைநிலை உணர்வு என்ற தெளிவு வேண்டும். இறைநிலைத் தெளிவு உண்டான பின் செயல்விளைவுத் ...
உலகம் தோன்றியது முதலில் குறிஞ்சி நிலத்தில் தான். அங்கு தான் மனிதர்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். குறிஞ்சி நிலம் என்பது மலைப் பிரதேசம். முதல் முதலில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் காட்டுக்குப் போய் மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்தார்கள். ஆண்களே எழுதிய சட்டங்களில் பெண்களுக்கு ஏது இடம் அப்படிப் போகி...
வருமானம் -கடன் -ஈகை பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம் வருமானம்: அற வழியில் பொருளீட்டி, அந்தப் பொருளின் மூலம் இன்பம் துய்த்தால், தானாகவே அறிவானது தடையற்ற வளர்ச்சி பெற்று, முழுமைப் பேறாகிய வீடுபேறு இப்பிறவியிலேயே கிட்டும். அறவழியில் பொருளீட்டினாலே, பொருள் சேமிப்பும் நிச்சயமாக உண்டாகும். அறவழியில...
கடன் குறைய, அகல யோசனைகள் -வேதாத்திரி மகரிஷி சொல்வதை கேப்போம் திட்டமிட்டுச் செயல்புரியும் பெருங்கணக்கு தேவை, பழக்கம், சூழ்நிலை இவற்றின் உந்துதலால், தன்னை மறந்து புலன் வழி நின்று வாழும் மயக்க நிலையிலிருந்து விடுபட்டு, அறிவின் தெளிவோடு வாழ்வின் பயன் உணர்ந்து புலன்களைக் கருவிகளாகக் கொண்டு விழிப்பு நிலைய...
கடவுள் இருக்கின்றாரா - வேதாத்திரி மிகரிஷி கூற்று பார்போம்! கடவுள் இருக்கின்றாரா? எனும் தலைப்பில் வேதாத்திரி மகரிஷி கூறிய சிந்தனைகளை இப்பதிவில் காண்போம். கடவுள் இருக்கின்றார். அவரை உணரவும் முடியும், உணர்ந்த பின் காணவும் முடியும். கடவுள் என்பது தான் மெய்ப்பொருளாகும். பொருளின்றி நிகழ்ச்சி இல்லை. நாம் க...