தெய்வ வணக்கம் பற்றி வேதாத்திரி மகரிஷி சொல்வதை பார்போம்!! தொன்றுதொட்டு தெய்வ வணக்கம் என்று ஒரு பழக்கம் மனித குலத்தில் தோன்றி, நிலவி, நிலைத்தும் விட்டது. நாத்திகர்கள் என்று தங்களைச் கொள்பவர்கள் தெய்வ வணக்கத்தைத் தேவையில்லாத மூடத்தனம் என்கிறார்கள். பொருள் விரயமும் கால விரயமும் தெய்வ வணக்கத்தால் ஏற்படுக...
மௌனமும் உள்ளுணர்வும் - வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்! புலன் கவர்ச்சியினால் பொருள்களோடு, உயிர்களோடு தொடர்பு கொள்வதில் அளவு மீறும் போதும் முறை மாறும் போதும் துன்பமே அதிகமாக விளைகின்றது. இயற்கையின் ஒழுங்கமைப்பால் மனிதனிடம் அமைந்த ஆறாவது அறிவு சிறப்புற்று விளங்க மேலும் மேலும் உயர்ந்து, இயற்கையின் மு...
ஆன்மாவின் இரகசியம் பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம் சீவனின் பருவுடல், பஞ்ச பூதங்களின் இணைந்து இயங்கும் நுண்மையான சிற்றறைகளின் முறையான தொடரியக்கம். இந்தப் பருவுடலில் நுண்ணுடல் எனும் விண்துகள்கள் சுழன்றோடிக் கொண்டிருக்கின்றன. இதுவே சூக்கும சரீரம் (Astral body). சூக்குமத்தில் உள்ள ஒவ்வொரு விண்ணு...
வாழ்த்தி வாழ்வோம் பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம் பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற நினைவோடு எழும் ஓர் ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும். வாழ்த்து என்றாலே அதை நினைக்கும்போதும், அதை சொல்லும்போதும் மனத்திலே ஓர் அமைதியான இயக்கம் ஏற்படும். "வாழ்க வளமுடன்" என்று மற்றவரைப் பார்த்து சொல்லும்போது...
புலன்கள் வழியே மனம் சென்று, தான் தனது என்று எண்ணி, இன்ப துன்ப வயப்படும்போது தான் துன்பங்கள் எல்லாம் வரும். பாவம் என்னும் - தவறான செயலைச் செய்வதற்குத் துணிவு வரும். அவ்வாறில்லாமல், அறிவு விழிப்பாக இருக்கிற போது இன்னொருவரைத் தாக்கி அவரிடம் இருந்து பொருள் முதலியவற்றைப் பறித்து நான் நன்மையடைய வேண்டும் எ...